Monday, August 16, 2010

மூத்த பிள்ளையார் வணக்கம்

இன்பமாயது அறாதிடை ஓங்கவும்
துன்பமாயது தூரத்துள் நீங்கவும்
முன்பராபரன் மொய்குழலோடு அணைந்து
அன்பின் ஈன்ற ஓர் ஆனையைப் போற்றுவாம்

1 comment:

  1. ”தமிழன் என்று சொல்லடா,தலை நிமிர்ந்து நில்லடா” என்ற புரட்சிக்கவியின் பொன்னான வாக்கினைக் கூறி எனது வலைப்புாவினைத் திறக்கிறேன்.நாளைமுதல் பல தமிழ்த்தகவலகளுடன் சந்திக்கிறேன் .என்றும் அன்புடன் உங்கள் சாந்தமதி.

    ReplyDelete